திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் 07ம் தேதி (ஞாயிறு) அதிகாலை 01:41 மணிக்கு தொடங்கி, 08ம் தேதி (திங்கள்) இரவு 11:38 மணிக்கு முடிவடைகிறது.இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.
If we dont eat food for 3 days continuously, then this would happen to us, take care!! Leave a Comment / News / By jbadmin