புதிய பேருந்து சேவை – ஆரணி முதல் கோயம்புத்தூர் வரை

ஆரணி,போளூர், செங்கம், திருவண்ணாமலை, ஊத்தங்கரை, சேலம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் புதிய காலை மற்றும் இரவு நேர பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த சேவை தினமும் இயக்கப்படும்.

பேருந்து நேரங்கள்:

ஆரணி: காலை 8:30 | இரவு 7:20

திருவண்ணாமலை: காலை 10:30 | இரவு 9:30

கோயம்புத்தூர்: காலை 7:30 | இரவு 9:20

Scroll to Top