கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கின. முதல் முறையாக கல்லுாரி வந்த மாணவியருக்கு, சீனியர் மாணவியர், ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கின. முதல் முறையாக கல்லுாரி வந்த மாணவியருக்கு, சீனியர் மாணவியர், ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளித்தனர்.