கோவையில் நாளை(22.07.2025) முக்கிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!!

கோவையில் நாளை (22.07.2025) மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

ஆர்.எஸ்.புரம்: ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லேஅவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு.

சின்னத்தடாகம்: சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை (சில பகுதிகள்), பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம்.

நெகமம்: காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்.

மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேரத்தில் மின் நிறுத்தத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Scroll to Top