கோவை புறவழிச்சாலையில் 5 சுங்கச்சாவடிகள் மூடல்!

கோவை: கோவை புறவழிச்சாலையில் உள்ள 6 சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டு, இனி மதுக்கரை சுங்கச்சாவடி ஒன்றில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த 28 கிலோமீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலையில் தற்போது செயல்பட்டு வந்த:
  •  நீலாம்பூர்
  •  சிந்தாமணிப்புதூர்
  • கற்பகம் பல்கலை அருகே உள்ள சுங்கச்சாவடி உள்ளிட்ட ஐந்து சாவடிகள் மூடப்படும்.
இந்த மாற்றம் மூலம் வாகன ஓட்டிகள் செலுத்தும் சுங்கக் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Scroll to Top