‘இரண்டில் சிறந்தது’ – தேர்வு முறையை அறிவித்தது CBSE!!

2026-ல் இருந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்துவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. CBSE முதல் பொதுத்தேர்வு பிப்ரவரியிலும், 2ம் பொதுத் தேர்வு மே மாதத்திலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தேர்வையும் மாணவர்கள் எழுதும் பட்சத்தில், எதில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதனை இறுதி முடிவாக்கி கொள்ளலாம்!

Scroll to Top