கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் கலந்தாய்வு நாளை தொடக்கம்!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கூட்டிணைப்பு கல்லூரியிலும் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 9) தொடங்கி ஜூலை 15 வரை ஆன்லைனில் நடைபெறும். 7.5% இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவிற்கான கலந்தாய்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Scroll to Top